Saturday, November 11, 2017

அனுபவ ஞானம்(6)

அனுபவ ஞானம்(6)

அனுபவ ஞானம்(6)

பரமனை மறைத்தது

பொன்னும் பொருளும்

பரமன் விரும்புவது

பக்தியும் பொறுமையும்.


உதயத்தில் தோன்றும்

கதிரவனின் ஒளி

நம் உள்ளத்தில் ஒளி வீசும்

ஆன்ம ஒளியின்  பிரதிபலிப்பே

என்று தன்னை உணர்ந்தோர்

கூறும் கூற்றை நம்பு.


மற்ற வழிபாடெல்லாம்.

நினைவிருக்கும் வரையில்தான்.

நினைவிழந்தபின் ஒன்றும் செய்ய இயலாது.

No comments:

Post a Comment