Saturday, November 11, 2017

அனுபவ ஞானம்(4)

அனுபவ ஞானம்(4)

நாம் வாழும் உலகம்

கதிரவனை காலம் காலமாக

ஒரு நாள் தவறாமல்

சுற்றி வருகிறது.

அதனால் உலகில்

பருவ நிலை மாற்றங்கள்

ஏற்படுகின்றன.

அதுபோல் நாமும்

இறை சக்தி உறையும்

ஆலயங்களை நல்ல 

எண்ணங்களுடன்

சுற்றி வந்தால்

நம் வாழ்க்கையிலும் நல்ல

மாற்றங்கள் நிகழும். 

No comments:

Post a Comment