Saturday, November 11, 2017

அனுபவ ஞானம்(3)


அனுபவ ஞானம்(3)

தலைவன் தாரணியில்

பிறவியளித்த நோக்கம்

ஆயுளில் பெரும்பகுதி

உறக்கத்தில் கழிப்பதற்கல்ல .


ஆயுள் முழுவதும்

வெட்டிப் பேச்சு  பேசியே முடிவில்

உடலை வெட்டியான் கையில்

கொடுப்பதற்கல்ல.


விழித்திருந்து தான் யார்

என்று அறிவதற்கே

என்று தக்க சமயத்தில்

உணர்த்தினான் குருநாதன்.

குருவின் திருவடிகள் போற்றி. 

No comments:

Post a Comment