Friday, November 10, 2017

அனுபவ ஞானம் (1)

அனுபவ ஞானம் (1)

பழைய வினைகள் பறந்து வந்தது

பயனை தந்ததும் மறைந்து போனது

பரமன் நினைவால் உள்ளம் குளிர்ந்தது

பரம சாந்தி நெஞ்சில் நிறைந்தது. 

No comments:

Post a Comment