Thursday, September 14, 2017

இசையும் நானும்(231)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-நினைத்த போது நீ வர வேண்டும்


இசையும் நானும்(231)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-நினைத்த போது நீ வர வேண்டும்


பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்.
முருகா..நீ வரவேண்டும்.
முருகா.நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா..நீ வரவேண்டும்
நினைத்தபோது நீ வரவேண்டும் நீல எழில் மயில் மேலமர் முருகா (நினைத்தபோது ) உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே (நினைத்தபோது) கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கம் கடம்பா நீயே
மலையெனத் துன்பம் வளர்ந்திடும்போது
மாயோன்..முருகா..முருகா.
என்றே..(நினைத்தபோது ) நீ வரவேண்டும் ..நீ வரவேண்டும் ..

No comments:

Post a Comment