Wednesday, July 5, 2017

பாலைவனத்தில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?

கடல் நீர் நடுவே பயணம் 
போனால் குடிநீர் தருபவர் யாரோ ?

கவிஞர் வாலியின் பாடல் "படகோட்டி" 
திரைப்படத்தில் ஒலிக்கும். 

ஆனால் பாலைவனத்தில் 
பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?




நம் நாட்டில் பசுவின்  மூத்திரத்தை பயன்படுத்துபவர்களை 
கேலியும் கிண்டலும் செய்யும் 
பகுத்தறிவுவாதிகள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? 

கீழே காணும் காணொளி விடை தரும். 



1 comment: