Tuesday, July 4, 2017

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

சீனாவில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்
நவீன முறையை காணுங்கள்.

நம் நாட்டில் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டுமென்றால். எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அந்த இறைவனுக்கே தெரியாது.

அது தொடங்கிய நிலையிலிருந்து, அரசியல்  , வழக்குகள்,ஆட்சி  மாற்றம், லஞ்சம் ,ஊழல் புகார்.இன்னும் எத்தனையோ தடைகளை கடக்கவேண்டும்.

எத்தனையோ மேம்பாலங்கள் திட்ட வடிவிலேயே நிற்கின்றன.
சில தொடங்கப்பட்டு குட்டி சுவராய் நிற்கின்றன.

நம் நாடு எத்தனை நூற்றாண்டானாலும் முன்னேறாது.


https://www.facebook.com/PeoplesDaily/videos/1234965873221894/

4 comments:

  1. சுரண்டல் முன்னணியில் இருக்கும் போது...

    ?

    ReplyDelete
    Replies
    1. கோயிலில் சுண்டல் வாங்கி தின்றுவிட்டு நாட்டில் தங்களை எல்லோரும் சுரண்டி தின்பதை அறியாது அவர்களை போற்றி துதித்து சீரழிந்து
      காலத்தை கழிக்கும் மூடர் கூட்டம் நிறைந்த தமிழ்நாடு.

      Delete
  2. இதில் சில பாலங்களை யார் திறப்பது ? என்ற பிரச்சனை வேறு...

    ReplyDelete
    Replies
    1. பாலம் திறப்பது கிடக்கட்டும் அந்த பாலம் கொண்டு வர யார் வித்திட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளிடையே சர்ச்சை வேறு

      Delete