Friday, May 26, 2017

இசையும் நானும் (188) திரைப்படம்: பாலும் பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்



இசையும் நானும் (188) திரைப்படம்:பாலும்  பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்



MY MOUTHORGAN VEDIO 


திரைப்படம்:

பாடியவர் :.டி எம்.எஸ்./பி.சுசீலா 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :சிவாஜி  கணேசன் /சரோஜாதேவி 




ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,(என்னை}

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....(என்னை}


பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,(என்றும்)
,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,(கனவான)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…

ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,(எந்தன்)

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா(கனவென்னும்)

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…(என்னை}


பெ: இன்று உனக்காக உயிர் 
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் 
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா(அவள்)

அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…

இருவரும்: என்னை யாரென்று எண்ணி 
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் 
என்று நீ கேட்க்கிறாய்,...

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......


5 comments:

  1. பழைய நினைவுகளை மீட்டி விட்டது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி.நினைவுகளை மீட்டுவதுதான் உண்மையான இசை.இதயத்தை திறந்து வைப்பவர்களுக்கு மட்டும்.

      Delete