Wednesday, August 10, 2016

இசையும் நானும் (125)


இசையும் நானும் (125)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  125வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 




திரைப்படம்-   மக்களைப் பெற்ற மகராசி
கதாநாயகன் -நடிகர் திலகம்
பாடல்- மருதகாசி
இசை-கே .வி. மஹாதேவன்
பாடியவர்கள் -பி.பி.எஸ் -சரோஜினி.




ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மை காதல் மாறி போகுமா

முன்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா

பகையாலே காதலே அழியாது கண்ணா
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. பாரிலே...(ஒன்று)

என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
இன்பமே மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீ என் தெய்வமே

அழியாத அன்பிலே இணைந்தோம் ஒன்றாய்
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. பாரிலே .. (ஒன்று)


<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/ASX9DZjxbW0" frameborder="0" allowfullscreen></iframe>
https://youtu.be/ASX9DZjxbW0

No comments:

Post a Comment