Saturday, September 19, 2015

இசையும் நானும் (54)

இசையும் நானும் (54)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 54 வது காணொளி

மவுதார்கன் இசை. 

ஏழுமலை   வாசா
எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா=படம் கனி முத்து பாப்பா-
பாடலுக்கு இசை-M.S.விஸ்வநாதன்


புரட்டாசி மாத ஸ்பெஷல்





ஏழுமலை வாசா
எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீ வேங்கடசா

தாயில்லாத  பிள்ளை
இது வாயில்லாத பிள்ளை (தாயில்லாத )

சிறகில்லாத பறவை இது
தேடுதையா உறவை

அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்டதெல்லாம் தருவாய் (அழைக்கும்)

குழந்தை மனம் அறிவாய்
குறைதீர அருள்  புரிவாய் (ஏழுமலை வாசா )

அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும் (அன்பு)

கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும்
மலையில் வாழும் தெய்வம் தந்தை
மனதில் வாழ வேண்டும்
பிரிந்து  வாழும் நெஞ்சம்  ஒன்று
சேர்ந்து வாழ வேண்டும்  (ஏழுமலை வாசா )

காணொளி இணைப்பு<iframe width="420" height="315" src="https://www.youtube-nocookie.com/embed/w9i2XPgDkgM" frameborder="0" allowfullscreen></iframe>


No comments:

Post a Comment