Tuesday, September 15, 2015

இசையும் நானும் (52)

இசையும் நானும் (52)

இசையும் நானும் (52)
இசையும் நானும் என்னும் தொடரின் என்னுடைய 52 வது காணொளி 
மவுதார்கன் இசை. 
"சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா "
படம்-கந்தன் கருணை. பாடலை இயற்றியவர்.-கவியரசு கண்ணதாசன் -இசை-கே வி. மகாதேவன்-பாடியவர்-இசைக்குயில் .சுசீலா. 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
உலகிலாடும் தொட்டில் எல்லாம் உன் புகழ் பாடும் 
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும் 
யுகங்களெல்லாம் மாறி மாறி சந்திக்கும்போது 
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை வராது.கந்தா 
முதுமை வராது..குமரா.. 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
முருகனென்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் 
அழகன் எந்தன் குமாரனென்று மன மொழி கூறும் 
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது 
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ 
கந்தா உன் அருளன்றோ ..குமரா  
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 

காணொளி இணைப்பு:

No comments:

Post a Comment