Sunday, June 28, 2015

இசையும் நானும் (21)

இசையும் நானும் (21)

என்னுடைய இசை பயணத்தில் 21 வது பாடல். 

மவுதார்கன் இசையில் 

திருப்பாவை பாசுரம். 

ஒருத்தி மகனாய் பிறந்து 
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து  வளர 
தரிக்கிலானாகி தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து 
கஞ்சன் வயிற்றில் நின்ற நெடுமாலே 
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய்


வீடியோ இணைப்பு கீழே 


https://youtu.be/4rhLDh0BUHo

1 comment: