Thursday, December 18, 2014

இசையும் நானும் (3)

இசையும் நானும் (3)

இசையும் நானும் (3)



 


மவுதார்கன் இசையில் என்னுடைய
மூன்றாவது  பாடல்.

தமிழ் பாடல்.முருகன் மீது.

மனதிற்க்குகந்தது முருகன் ரூபம்
மாயையை நீக்குவது அவன் திருநாமம் (மன)

தினமும் காப்பது அவன் கைவேல்
தீரா வினையையும்  தீர்க்கும் கதிர் வேல் (மன)

எனும் எண்ணம் எல்லாம் நிறைவேறும்
பண்ணும் பூஜையினால் பலன் உண்டாகும்
மண்ணில் நாம் படும் துயர் தீரும்
மாறா இன்பம் மனதில் சேரும் (மன)

யு டியுப் இணைப்பு. https://www.youtube.com/watch?v=vgxcMdkge-s



2 comments:

  1. இணைப்பில் ரசிக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இவனின் விடா முயற்சியை ஊக்குவிக்கும்முகமாக இணைப்பில் உங்கள் கருத்துக்களை பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete