Wednesday, March 26, 2014

ராமா உனக்கு ஏன் ராமா என்று பெயர் வைத்தார்கள்?

ராமா உனக்கு ஏன் ராமா என்று பெயர் வைத்தார்கள்?




ராமா உனக்கு 
ஏன் ராமா என்று பெயர் வைத்தார்கள்?

எல்லோரையும் ரமிக்க செய்து 
உன் மீது பக்தி கொள்ளத்தானோ?

உனக்குத்தான் 
எத்தனை வடிவங்கள் ?

ஒவ்வொன்றும் 
கொள்ளை அழகு

எதற்கு மூச்சை பிடித்துகொண்டு
கடினமான தவம் புரியவேண்டும் ?

உன்னையே பார்த்துகொண்டிருந்தால் போதும்
சிந்தனை வேறெங்கு செல்லும் ?

2 comments:

  1. அதானே... உங்களைப் போல் உள்ளம் முழுவதும் நிறைய வேண்டும் ஐயா...

    ReplyDelete
  2. ராமனும் நீயே... கிருஷ்ணனும் நீயே... ராதையின் வடிவம் சீதையும் தாயே...

    அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே..

    ReplyDelete