Friday, January 31, 2014

அழகிய சிங்கனே அருள் செய்திடுவாய்

அழகிய சிங்கனே 
அருள் செய்திடுவாய் 






















அழகிய சிங்கனாய்
அழகிய தூணில் அவதரித்தாய்

அகந்தை கொண்ட
அரக்கனை   அழித்தொழித்தாய்

அடியவன் பிரகலாதனின்
அபயக் குரலுக்கு அன்று
செவி சாய்த்தாய்

இன்று சிலையாய் இருக்கும் நீ
அகந்தை கொண்டு அலையும்
எங்கள் மனதில் நிலையாய்
நின்று அதை அகற்றி
நலமுடன் வாழ
அருள் செய்திடுவாய் 

1 comment:

  1. அருமை... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete