Saturday, November 9, 2013

கார்த்திகேய ,காங்கேய ,கௌரி தனைய !

கார்த்திகேய ,காங்கேய ,கௌரி தனைய !




பரமானந்த மூர்த்தியான
கார்த்திகேயனுக்கு நமஸ்காரம்

என்னை மகா பாபத்திலிருந்து
விடுதலை செய்வாயாக!

என் கோரிக்கைகளை ஏற்று
அருள்வாயாக !

ஆறுமுகா !
தனம், புத்திரன்,வித்யை  கொடு !

ஹே ! மகாசேனாதிபதியே !

உன் கிருபையால் சத் புத்ர  சம்பத்தும்
தனமும் அடைந்து வாழ்வேன்.

பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றியுள்ள
ரம்யமான கீர்த்தனை.
ஹனுமத் தோடி ராகத்தில்
அமைந்துள்ளது

உன்னி கிருஷ்ணன் அவர்களின்
குரலில் கேட்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=9ohR7O-PCVY

2 comments:

  1. தகவலும் பதிவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி-பாராட்டுக்கு -நன்றிVGK

      Delete