Thursday, September 12, 2013

மனமே அச்சம் எதற்கு?

மனமே அச்சம் எதற்கு? 

மேன்மைப்படுவாய்
மனமே!
கேள்

விண்ணின் இடிமுன் இழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே

பயத்தால் ஏதும்  பயனில்லை;

யான்முன் உரைத்தேன் கோடிமுறை
இன்னும் கோடிமுறை சொல்வேன்





ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு
அச்சம் இல்லையே

மஹாகவி பாரதியார்.

4 comments:

  1. ஆன்மா வான கணபதியின்
    அருளுண்டு
    அச்சம் இல்லையே

    அச்சம் அகற்றும்
    அருமை பதிவு..!

    ReplyDelete
  2. இங்கு வந்து கருத்துச் சொல்லவே அச்சமாக இருந்தது.

    இப்போது கணபதியின் அருளால் அச்சம் நீங்கியது.

    அச்சம் அகற்றிய அருமையான பதிவு..! நன்றி.

    ReplyDelete
  3. கணபதியின் அருளால்
    அச்சம் நீங்கியது. நன்றி

    ReplyDelete