Sunday, April 14, 2013

ராம நாம சுகம்


ராம நாம சுகம் 


















ராம நாமத்தின் மூலம்
சுகம் அனுபவிக்கும்
 பாக்கியசாலி யாரோ?

அம்மகிழ்ச்சியினால் 
பொலிவுற்ற முகத்தவர் யாரோ?

அனைத்திற்கும் சாரமாகிய 
தாரக மந்திரத்தினால் சுகிக்கும் 
அந்த பாக்கியசாகி யாரோ?

சத்தியம் தவறாமல் 
உலகமனைத்திற்கும் தாசனாகி
தெய்வ வேறுபாடின்றி ,
என்றும் அழிவில்லாத 
சூஸ்வரமான கானத்துடன் 
,நிரந்தரமாக தியாகராஜன் 
துதிக்கும் ராம நாமத்தினால் 
சுகிப்பவர் யாரோ? 

கீர்த்தனை -ஸுகி யெவரொ  (157)-ராகம்-காநட-தாளம்-தே -சாதி )

ராம நாமத்தை பக்தியோடு 
ஜபிப்பவர்களுக்கு 
அதன் சுகம் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரிய 
வாய்ப்பில்லை 

1 comment: