Friday, March 15, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(9)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும்(9)

 
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(8)


18.3.2013 அன்றுநடைபெறஉள்ள
ஸ்ரீ. அகஸ்தியர்  விழா

சக்தி அருட்கூடத்தில்
அகத்திய பெருமான்
நித்திய வாசம் புரிகிறார்

அங்கு அவர் உண்மை 
சாதகர்களுக்கு யோகத்தை 
அருளும் வகையில் 
யோக அகஸ்தியராகவும் 
அருள் பாலிக்கிறார். 





அவரை நம்பிக்கையுடன்,
உள்ளத்தில் பக்தியுடன் 
அன்போடு வணங்குவோருக்கு 
ஞானம்  சித்திக்கும் என்பது சத்தியம்.

அவரின் அற்புத வடிவத்தை
கண்டு தரிசிக்க புண்ணியம் 
செய்திருக்கவேண்டும் .

இவ்வுலகில் 
கோடிக்கணக்கான 
மனிதர்கள் இருக்கிறார்கள். 

ஞானத்தை தேடுபவர்கள் 
வெகு சொற்பமே. 

அதிலும் ஞான மார்கத்தில் 
ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு 
அதை போக்க தக்க குருவை அடைந்து 
அவர் வழிகாட்டுதலை ஏற்பவர் 
அதிலும் மிக குறைவு. 





அதிலும் தன்னுடைய 
இலக்கை அடைய உண்டாகும்
இடர்களை கண்டு அஞ்சி
பாதியிலேயே விட்டுவிட்டு 
ஓடிவிடுபவர்கள் அநேகம் .

புண்ணியம்  செய்யாதவர்கள் 
அவரை தரிசிக்க இயலாது 

18.3.2013 அன்று
ஸ்ரீ. அகஸ்தியர்  விழா .
நடைபெறுகிறது 


இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

2 comments:

  1. சக்தி அருட்கூடத்தில்
    நித்திய வாசம் புரியும்
    அகத்திய பெருமான்பற்றிய
    அருமையான பயனுள்ள பகிர்வுகளுக்கு
    நன்றிகள் ஐயா..

    ReplyDelete