Wednesday, March 13, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (6)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (6)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(5)



புறத்தில் ஒளியாய் விளங்கும் சூரியநாராயணனே
அகத்தில்  ஆன்ம ஒளியாய் பிரகாசிப்பவனே  
நோய் நொடியற்ற வாழ்வும் ஒளி பொருந்திய பார்வையும் 
பகைவரில்லா வாழ்க்கையும் 
தந்தருள்வாயே 









































முக்காலமும் உணர்ந்த சித்தாதி முனியோரும் 
தவயோகிகளும் மகரிஷிகளும் தப்பாது 
அனுதினமும் வழங்கும் ஆசியினை 
அருல்வனத்தில் வந்தமைந்து செவிமடுப்பார்தம்
வாழ்வில் எக்காலும் இன்பமே 
இன்பமே இன்பமே என்றுணர். 





















அல்லவை  தேய்ந்து 
வாழ்வில் ஆனந்தம் பெருக 
'நற்பவீ  ' நற்பவீ  என்ற மந்திரத்தை 
உச்சரித்து நலம் பெறுவீர். 




இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

1 comment: