Tuesday, January 3, 2012

ஆடம்பரங்களை தவிர்த்து மன திருப்தியுடன் இறை தரிசனம் செய்வது சால சிறந்தது. .

ஆண்டவனை துதிக்க செல்லும்போது 
விலைஉயர்ந்த ஆபரணங்கள அணிவது தேவையா?
ஆடம்பரமாக உடை அணிந்துதான் செல்ல வேண்டுமா?
தற்போது திருவிழாக்களில் 
லட்சகணக்கான மக்கள் கூடுகின்றனர் 
திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் விலை உயந்த 
ஆபரணங்களை அணிந்து  வருவதால் அவர்களிடம் 
கொள்ளை யடிப்பதற்கென்று திருடர்களும் 
வெளியிடங்களிலிருந்து வந்து
மக்களோடு மக்களாக கலந்துவிடுகின்றனர்
விழாவில் பலர் நகைகளை யும், பணத்தையும் பறி கொடுத்து
மன வேதனைபடுகின்றனர் 
இறைவன் வழிபாட்டில் பக்திதான் முக்கியமே தவிர 
புற வேஷங்கள் தேவையற்றது. 
இதை தவிர்க்க மக்கள் எளிமையாக உடையணிந்து 
ஆடம்பரங்களை தவிர்த்து மன திருப்தியுடன் 
இறை தரிசனம்  செய்வது சால சிறந்தது. 
.

No comments:

Post a Comment