Sunday, November 6, 2011

கடவுள் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை?
ஒரு தாய் தன மகனுக்கு தந்தையை காட்டாவிடில் தந்தை அவன் எதிரே இருந்தாலும் அவனுக்கு தந்தை யார் என தெரிய வாய்ப்பில்லை
அதுபோல்தான் கடவுள் நம் எதிரே இருந்தாலும் சத்குரு கருணை இல்லாவிடில் அவனை நாம்
காணமுடியாது.
மேலும் உண்மை வடிவான் கடவுளை பொய்களால் நிரம்பிய மனம் கொண்டவர்களால் அவனை என்றும் காண முடியாது
அன்பே வடிவான் கடவுளை அன்பில்லாதவ்ர்களால் எவ்வாறு காண இயலும் ?

No comments:

Post a Comment