Saturday, November 5, 2011

இதுதான் உண்மை


இறைவனுக்கு எல்லோரும் ஒன்று
அவனை போற்றுபவனும் தூற்றுபவனும் ஒன்று
எப்படி
அவனை போற்றி துதித்த ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் தான் உறையும்
கோயிலிலேயே சிலை அமைத்து அடியார்கள் வழிபட அனுமதித்துள்ளான்
அதே போல் கடவுளே இல்லை என்ற நாத்திகவாதிகளுக்கும் கோயிலுக்கு வெளியே போது இடங்களில் சிலைகள் அமைத்து அவர்களும் அவர்களை பின்பற்றுபவர்கள் மலர் தூவி ,மாலைகள் அணிவித்து மகிழ அனுமதித்துள்ளான்
என்னதான் நாத்திகவாதிகள் கடவுளே இல்லை என்று வாய் கிழிய கூச்சல் போட்டாலும்
கடவுளின் அனுமதியின்றி இவ்வுலகில் எதுவும் நடைபெற முடியாது என்பதை பக்தர்கள் உணருவார்கள்.
ஆனால் நாத்திகவாதிகள் அதை ஏற்றுகொள்ளாவிட்டாலும் அதை பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை
இதுதான் உண்மை

1 comment:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete